Skip to main content
National News Desk
business

मजबूत जीडीपी वृद्धि के बीच भारतीय रिजर्व बैंक ने रेपो दर को 6.50% पर स्थिर रखा

Press Information Bureau (PIB)By PIB Mumbai
22 Aug 2026
Google Translate द्वारा अनूदित
मजबूत जीडीपी वृद्धि के बीच भारतीय रिजर्व बैंक ने रेपो दर को 6.50% पर स्थिर रखा
मजबूत जीडीपी वृद्धि के बीच भारतीय रिजर्व बैंक ने रेपो दर को 6.50% पर स्थिर रखा
दृश्य प्रस्तुति
AI त्वरित सारांश एवं मुख्य बिंदु

मौद्रिक नीति समिति (MPC) ने सतत मुद्रास्फीति नियंत्रण और मजबूत आर्थिक विकास को समर्थन देने के लिए नीतिगत रेपो दर को अपरिवर्तित रखने का निर्णय लिया।

मुख्य बिंदु एवं महत्वपूर्ण तथ्य
  • मौद्रिक नीति समिति (MPC) ने सतत मुद्रास्फीति नियंत्रण और मजबूत आर्थिक विकास को समर्थन देने के लिए नीतिगत रेपो दर को अपरिवर्तित रखने का निर्णय लिया।
  • आधिकारिक स्रोत: Press Information Bureau (PIB) द्वारा जारी आधिकारिक विवरण।
  • सार्वजनिक प्रभाग: business से संबंधित महत्वपूर्ण परिपत्र।
विस्तृत समाचार एवं नीतिगत विवरण

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28, 2024) அன்று காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 54-வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் "புதிய குற்றவியல் சட்டம் - குடிமக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பில் டாக்டர் ஆனந்த் ஸ்வரூப் குப்தா நினைவு சொற்பொழிவை நிகழ்த்துவார். 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கான சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்களையும் திரு அமித் ஷா கௌரவிப்பார். இந்த விழாவின் போது, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த அமைப்பின் வெளியீடான "இந்திய போலீஸ் ஜர்னல்"-ன் சிறப்பு பதிப்பையும் உள்துறை அமைச்சர் வெளியிடுவார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், காவல்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்திய காவல் துறை படைகளை நவீனபடைகளாக மாற்ற காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உறுதிபூண்டுள்ளது.

1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த அமைப்பு இந்திய காவல்துறையின் சிந்தனைக் குழுவாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் காவல் துறை பணியில் சிறந்து விளங்கி வருகிறது. காவல்துறை மற்றும் சீர்திருத்த சேவைகளுக்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல், குடிமக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்கலுக்கான தொழில்நுட்பங்களை ஆராய்தல், சட்ட அமலாக்க முகமைகளின் திறன் மேம்பாடு, மாநிலங்கள் மற்றும் மத்திய காவல் துறை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தின் நோக்கங்களாகும்.

தொடக்க விழாவில் மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) இயக்குநர் ஜெனரல், மத்திய காவல் படை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் பிற துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28, 2024) அன்று காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 54-வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் "புதிய குற்றவியல் சட்டம் - குடிமக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள்" என்ற தலைப்பில் டாக்டர் ஆனந்த் ஸ்வரூப் குப்தா நினைவு சொற்பொழிவை நிகழ்த்துவார். 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கான சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்களையும் திரு அமித் ஷா கௌரவிப்பார். இந்த விழாவின் போது, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த அமைப்பின் வெளியீடான "இந்திய போலீஸ் ஜர்னல்"-ன் சிறப்பு பதிப்பையும் உள்துறை அமைச்சர் வெளியிடுவார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், காவல்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்திய காவல் துறை படைகளை நவீனபடைகளாக மாற்ற காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உறுதிபூண்டுள்ளது.

1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த அமைப்பு இந்திய காவல்துறையின் சிந்தனைக் குழுவாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் காவல் துறை பணியில் சிறந்து விளங்கி வருகிறது. காவல்துறை மற்றும் சீர்திருத்த சேவைகளுக்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல், குடிமக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்கலுக்கான தொழில்நுட்பங்களை ஆராய்தல், சட்ட அமலாக்க முகமைகளின் திறன் மேம்பாடு, மாநிலங்கள் மற்றும் மத்திய காவல் துறை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தின் நோக்கங்களாகும்.

தொடக்க விழாவில் மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) இயக்குநர் ஜெனரல், மத்திய காவல் படை அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் பிற துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

अभ्यर्थियों एवं नागरिकों के लिए महत्वपूर्ण निर्देश
  • संबंधित उम्मीदवार अथवा नागरिक Press Information Bureau (PIB) के आधिकारिक पोर्टल पर समय-समय पर जारी अतिरिक्त दिशानिर्देशों का अवलोकन करें।
  • अधिसूचना में उल्लिखित समय-सीमा, पात्रता शर्तों एवं आवश्यक दस्तावेजों की पूर्व जांच सुनिश्चित करें।
  • सूचना सेतु पर इस विषय से जुड़ी आगामी परीक्षा तिथियों, भर्ती विज्ञापनों और परिणाम अपडेट्स को ट्रैक करते रहें।
आधिकारिक सूचना सार
जारीकर्ता प्राधिकरणPress Information Bureau (PIB)
विषय श्रेणीBUSINESS
क्षेत्र / अधिकार क्षेत्रअखिल भारतीय (राष्ट्रीय)
सार्वजनिक तिथि22 अगस्त 2026
संबंधित सरकारी नौकरियां एवं आगामी परीक्षाएं
सूचना सेतु पर सक्रिय अवसर

Related News & Coverage

आधिकारिक स्रोत संदर्भ: Press Information Bureau (PIB)
मूल स्रोत यूआरएल देखें

सूचना सेतु पर प्रस्तुत विवरण आधिकारिक सार्वजनिक सूचनाओं एवं गजट विज्ञप्तियों के आधार पर संकलित किया गया है। प्राथमिक कॉपीराइट संबंधित प्राधिकरण के पास सुरक्षित है।